Posts

இயற்கையின் அதிசயம்

Image
ஆவாரம் பூ " ஆவாரம்பூ வின்  மகத்துவம் "         *தங்கத்திற்கு நிகரான ஆவாரம் பூ*: மருத்துவ இயல்பு மனித மரபணுக்களுடன் இணைந்து காலம் காலமாக நமக்கு பலனளிக்கும் தாவர வகைகளுள் ஒன்று. ஆவாரம்பூ என்பது தங்கச்சத்துள்ளது என்பதால் தங்கத்திற்கு சமமாக கருதப்பட்டு விஷுக்கனி தரிசனத்தில் இடம் பெற்றுள்ளது. சாதரணமான உதாரணம்:  அணுக்கதிர் தாக்கம் மரபணுக்களை தாக்கி பரம்பரை பரம்பரையாக நோயை உண்டாக்குகிறது, இந்த ஆவரம்பூ மரபணுக்களை தாக்கும் கதிரியக்கத்தை தகர்க்கும் பொருளாக இருக்கிறது, புற்று நோய் தாக்கும் செல்களை கட்டுப்படுத்தும் திறன் மற்றும் வெப்பமண்டல பிரதேசத்தில் சூரிய கதிரின் ஊடாக வீட்டில் புகும் ஆபத்தை விளைவிக்கும் கதிரியக்க சக்திகளை தடுத்து அவற்றை மீண்டும் வெளியே அனுப்பும் ஆற்றல் கொண்டது, இதன் மெல்லிய இலைகளின் மேல் சிலிக்கா படலமும் இந்த பூக்களின் நிறமியும் இந்த பணியை அற்புதமாக செய்ய இயற்கை நமக்கு தந்துள்ளது. ஆவாரம் பூ இதழ் மையத்தில் உள்ள வெள்ளை நிறம் இப்பூவின் சக்தி ஒருங்கிணைந்த அடையாளம்.  பொன்னிற ஒளி வீசும் உடல்: ஒரு முறை மூலிகை ஆராய்ச்சி செய்ய கொல்லி மலைக்குச் சென்ற ...

இயற்கையின் அதிசயம்

Image
 காயகற்ப மூலிகை - ஆடாதோடை "ஆயுள் மூலிகை" மனிதர்களின் உடலில், எந்த வித வியாதிகளும் அணுகாமல், நரை, திரை மற்றும் மூப்பு போன்ற உடல்பிணிகளால் பாதிப்பு அடையாமல், பன்னெடுங்காலம் ஆரோக்கியமாக வாழ வழிசெய்யும் மூலிகைகளே, காயகற்ப மூலிகைகள் ஆகும். நீண்ட மாவிலை போல பசுமையான இலைகளைக்கொண்ட ஆடாதோடை, வெள்ளை நிறத்தில் பூக்களுடன் விளங்கும். அற்புத மூலிகை. ஆடாதோடை வளருமிடத்தில், அதிக அளவில் கார்பன் டை ஆக்சைடை உள்வாங்கி, ஆக்சிஜனை பெருமளவில் வெளியிட்டு, மனிதர்களின் நல்வாழ்வுக்கு துணை செய்யும் தன்மையுடையதாகையால், ஆடாதோடையை "ஆயுள் மூலிகை" என அழைப்பர்.. மனிதர்களின் நோயணுகா வாழ்வுக்கு நல்ல சுவாசமே, தீர்வாகும். நல்ல சுவாசத்திற்கு, நுரையீரலின் செயல்பாடு இன்றியமையாததாகும். நுரையீரல் என்பது மனிதனின் சுவாசம் மூலம் வரும் காற்றிலிருந்து, ஆக்சிஜனை பிரித்து உடலில் பரவவைத்து, கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றும். சீராக இயங்கும் நுரையீரலே, இரத்தத்தை சுத்திகரித்து, மனித உடல் ஆயுளை அதிகரிக்கும் தன்மை வாய்ந்தது. அத்தகைய நுரையீரலில் நெடுநாட்களாக சளி தேங்கி, நுரையீரல் பாதிப்படைவதாலேயே, ஆஸ்துமா, இருமல் உள்ளிட்ட சு...

Iyarkkai Maruthuvam

Image
Tippili (Long Pepper)  Tippili – Long Pepper is a very unique spice. It has all qualities of a typical spice like useful in indigestion, asthma, cough etc. but it is also a very good aphrodisiac and anti ageing spice.  Consider this – Pleehamaye Tippili – For all spleen related disorders, Tippili – Long pepper fruit is the best.   Remedies Long pepper for Splenic Disorder -  Fine powder of Tippili (Piper longum) is taken in the dose of 3-4 gram along with warm water. Long pepper for Obesity – Tippili is administered along with honey to treat obesity, Kapha imbalance disorders like cold, cough, asthma, fever. This combination improves digestion strength, acts as aphrodisiac and Medhya – improves intelligence. Long pepper for Asthma, Anaemia  – Long pepper powder one part and jaggery two part is mixed and administered to relieve cough, asthma, anaemia, cardiac disorders, anaemia and intestinal worm infestation. Tippili for Tuberculosis - Long pepper is very use...

இயற்கை மருத்துவம்

Image
கீழாநெல்லி  வேறுபெயர்கள்: கீழ்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி,காட்டு நெல்லிக்காய், பூமியாமலக், பூளியாபாலி. கீழாநெல்லியின் மருத்துவக் பயன்கள்  மஞ்சக்காமாலை, மேகம், கண்நோய், பித்தநோய் சிறுநீர் பெருக்கியாகவும், வெப்பு அகற்றியாகவும் வீக்கம், கட்டி, ஆகியவற்றைக் கரைத்து நரம்பு சதை ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும் செயற்படும். தீராத தலைவலி, கல்லீரல் பழுது, இரத்த சோகை இவைகளுக்கு மருந்தாகும். கீழாநெல்லியின் மருத்துவக் குணங்கள் 1.மஞ்சள் காமாலை நோயைச் சரிசெய்யும். மஞ்சள் காமாலைக்கு மிகச்சிறந்த மருந்து கீழாநெல்லியே. 2.இதற்கு சிறுநீரைப் பெருக்கும் சக்தி  உண்டு.  3.கண் சம்பந்தமான நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும். 4.தீராத தலைவலியைத் தீர்க்கும் வல்லமை கீழாநெல்லிக்கு உண்டு. 5.இது கல்லீரல் சம்பந்தமான நோய்களைக்கூடச் சரிசெய்யும். 6.சொறி, சிரங்கு போன்ற பிணிகளைப் போக்கும் 7.உடல்சூட்டால் உண்டான கட்டிகள், வீக்கங்கள் ஆகியவற்றைக்    கரைக்கும். 8.ரத்தசோகையைச் சரிசெய்யும் . 9.கல்லீரல் பாதிப்புகளைத் தடுக்கும். 10.மலட்டுத் தன்மையைப் போக்கும். 11.சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்...

பாட்டி வைத்தியம்

Image
வசம்பு                அகோரஸ் காலமஸ் (Acorus Calamus) என்ற அறிவியல் பெயர் கொண்ட வசம்பு ஆங்கிலத்தில் ஸ்வீட் ஃப்ளாக் (Sweet Flag) என்று அழைக்கப்படுகிறது. பாட்டி வைத்தியம் என்று நம் முதியோர்கள் அடிக்கடி வீட்டு வைத்தியத்தில் சேர்ப்பது வசம்பைத் தான். கிராமத்தில் உள்ளவர்கள் இன்றளவிலும் சரி காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ, சின்ன சின்ன தொற்றுநோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது பிள்ளை வளர்ப்பான் என்று கூறப்படுகிறது. 1. சுடு தண்ணீர், கறிவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து கிருமிநாசினியாக பயன்படுத்தலாம். 2. வசம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும். இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். 3. இதில் முக்கிய விஷயமாக சொல்ல வேண்டுமென்றால் வசம்பை விஷம் அருந்தியவர்களுக்கு உடனேயே இரண்டு, மூன்று டீஸ்பூன் கொடுத்தால் விஷம் வெளியே வந்து விடும். 4. கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் இரு...

Iyarkkai Maruthuvam

Image
 *Ashwagandha Plant (Amukkura or Irulichevi)*  *Introduction* Ashwagandha (Withania somnifera) is a plant that has been used in Ayurvedic medicine for several thousands of years for a number of purposes. Ashwagandha means "The smell of a Horse". It does have such a strong taste and it is said that it should give the strength of a horse to the consumer. *ANXIETY & STRESS RELIEVER* Ashwagandha can reduce stress, anxiety and the stress hormone – cortisol. An increase in testosterone levels can be expected when cortisol is being lowered in your body. *ANXIETY REDUCTION* The main reason most people take Ashwagandha is to reduce the symptoms of anxiety. Numerous studies suggest Ashwagandha can have a positive impact on a patient’s overall mood. *CANCER PREVENTION* Some scientists believe Ashwagandha is one of the most potent anti-cancer adaptogens on the planet. Recent research out of the University of Pittsburgh suggests the antioxidant properties in Ashwagandha account for it...

இயற்கை மருத்துவம்

Image
நாவல் பழம்           நாவல் பழம் அதிகம் கால்சியம் உள்ளது தினமும் நாவல்பழத்தை சாப்பிட்டால் எலும்பு பலமாக இருக்கும். வைட்டமின் பி1, பி2, பி5 ஆகிய சத்துக்கள் அதிகமாக இருக்கிறது ஆகையால் உடலுக்கு அதிக ஊட்டச்சத்தை அளிக்கிறது.நாவல் பழத்தில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உங்கள் உடலுக்கு பலவித நன்மைகள் அளிக்க கூடிய ஒன்று ஆகும். நாவல் பழம் பயன்கள் தோல்களில் ஏற்படும் சுருக்கங்களைத் தடுக்கும். வாய் முதல் குடல் வரை உள்ள புண்களை குணப்படுத்தும். பசியைத் தூண்டக்கூடியது. கல்லீரல் மற்றும் மண்ணீரல் நோய்களை தடுக்கும் அரும் மருந்து. நாவல்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடென்ட் அதிகமாக உள்ளது. நாவல்பழத்தை சாப்பிடுவதால் ரத்தம் விருத்தி அடைகிறது. வெண்புள்ளி, அரிப்பு நோய்களை விரைவாக சரிசெய்யும் தன்மை நாவல்பழத்திற்கு உள்ளது. மலச்சிக்கல் பிரச்சனையா? அப்படியானால் நாவல் பழத்தினால் செய்யப்பட்ட வினிகரை சரிசமமாக நீரில் கலந்து கொண்டு, தினமும் இரண்டு முறை குடியுங்கள். இல்லாவிட்டால் நாவல் பழத்தினை உட்கொள்ளுங்கள். மலச்சிக்கல் பிரச்சனை உடனே சரியாகும். அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள், நாவல் பழத...